அநுரவின் சூழ்ச்சியால் கொழும்பை இழந்தோம்- கயந்த எம்.பி ஆதங்கம்!
2 view
‘தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சதியாலேயே கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி இழந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ‘கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தியே கைப்பற்றியிருக்க வேண்டும். 60 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ரிஸா சரூக்குக்கு ஆதரவு வழங்குவோம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் தந்திருந்தனர். […]
The post அநுரவின் சூழ்ச்சியால் கொழும்பை இழந்தோம்- கயந்த எம்.பி ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுரவின் சூழ்ச்சியால் கொழும்பை இழந்தோம்- கயந்த எம்.பி ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.