நெல்லுக்கான உத்தரவாத விலையை வெளியிடுங்கள் – விவசாயிகள் கோரிக்கை…!
2 view
நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் இதுவரை அரசாங்கம் பெற்றுத்தரவில்லை. எனவே இதற்குரிய தீர்வை விரைவில் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளி தலைமையில் இன்று நடைபெற்றது. அதன்போதே விவசாயிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, இனிவரும் காலங்களில் சிறுபோக நெற்செய்கையில் அனுமதி வழங்கப்பட்ட பகுதிகள் மாத்திரமே நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படும். ஏனெனில் இதன் காரணமாக கால்நடைகள் […]
The post நெல்லுக்கான உத்தரவாத விலையை வெளியிடுங்கள் – விவசாயிகள் கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெல்லுக்கான உத்தரவாத விலையை வெளியிடுங்கள் – விவசாயிகள் கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.