செம்மணி புதைகுழியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்பு!
2 view
செம்மணி புதைகுழியில் இதுவரையில் மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகற்றும் நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றுள்ள தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ஜீவன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் போரசிரியர் தெரிவிக்கையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் ஆகும். உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள். உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை […]
The post செம்மணி புதைகுழியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி புதைகுழியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.