செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!
2 view
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும், யுத்த குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்பு கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்தவிடயத்தில் கடந்த அரசாங்கங்களை போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (17.06.2025) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். […]
The post செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.