வடக்கு, கிழக்கு இளைஞர்களின் விளையாட்டு ஆற்றலை மேம்படுத்த: கடந்தகாலங்களில் அக்கறை செலுத்தப்படவில்லை – சந்திரசேகர் தெரிவிப்பு
2 view
யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் மட்டும் அல்ல சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கும் அமைக்கப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (17.06.2025) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘வடக்கு, கிழக்கில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவதற்கரிய திட்டங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் வகுத்துள்ளார். இது விடயத்தில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார். அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அடிக்கடி யாழ்.மாவட்டத்துக்கு வருகின்றனர். விளையாட்டு கழகங்களைச் சந்தித்து கலந்துரையாடுகின்றனர்: […]
The post வடக்கு, கிழக்கு இளைஞர்களின் விளையாட்டு ஆற்றலை மேம்படுத்த: கடந்தகாலங்களில் அக்கறை செலுத்தப்படவில்லை – சந்திரசேகர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு, கிழக்கு இளைஞர்களின் விளையாட்டு ஆற்றலை மேம்படுத்த: கடந்தகாலங்களில் அக்கறை செலுத்தப்படவில்லை – சந்திரசேகர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.