முல்லையில் அலை பட்டுத்தெறித்ததும் நிறம் மாறும் பாறைகள்..!

2 view
இயற்கை அன்னையின் அரியபடைப்பான புலிபாய்ந்தகல் கடற்கரையின் அமைவும் அழகும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு சுற்றுலா பயணிகள் மனதில் அமைதியான நிலையை  உருவாக்கும் தன்மை கொண்டதாக அமைந்து முல்லைத்தீவு  மாவட்டத்திற்கு சிறப்புச் சேர்க்கின்றது. கடலை சுற்றி நிறம் மாறும் கற்பாறைகளும் , கடற்கரைகளில்  பரந்து விரிந்திருக்கும் சிறு சிறு பச்சை தரைகளும், வித்தியாசமான வடிவிலான முருகை கற்பாறைகளும், கடலுக்கு அருகேயே பரந்த  வனப்பகுதியும், மணல் தரையும் கொண்டு சிறு குடாவாக காட்சியளிக்கின்றது. இது முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச […]
The post முல்லையில் அலை பட்டுத்தெறித்ததும் நிறம் மாறும் பாறைகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース