முல்லையில் அலை பட்டுத்தெறித்ததும் நிறம் மாறும் பாறைகள்..!
2 view
இயற்கை அன்னையின் அரியபடைப்பான புலிபாய்ந்தகல் கடற்கரையின் அமைவும் அழகும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு சுற்றுலா பயணிகள் மனதில் அமைதியான நிலையை உருவாக்கும் தன்மை கொண்டதாக அமைந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சிறப்புச் சேர்க்கின்றது. கடலை சுற்றி நிறம் மாறும் கற்பாறைகளும் , கடற்கரைகளில் பரந்து விரிந்திருக்கும் சிறு சிறு பச்சை தரைகளும், வித்தியாசமான வடிவிலான முருகை கற்பாறைகளும், கடலுக்கு அருகேயே பரந்த வனப்பகுதியும், மணல் தரையும் கொண்டு சிறு குடாவாக காட்சியளிக்கின்றது. இது முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச […]
The post முல்லையில் அலை பட்டுத்தெறித்ததும் நிறம் மாறும் பாறைகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் அலை பட்டுத்தெறித்ததும் நிறம் மாறும் பாறைகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.