யாழில் சுகாதார அதிகாரியின் A.T.M மோசடி குற்றச்சாட்டு- பாடசாலையில் விசேட கலந்துரையாடல்..!
2 view
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றிலுள்ள பாடசாலையொன்றில் கண் பரிசோதனைக்காக சென்ற சுகாதார பரிசோதகர் ஒருவர் தன்னுடைய பெருந்தொகையான பணத்தை இழந்ததாக தெரிவித்ததுடன் அதற்கு மாணவர்கள் தான் காரணம் என குற்றம் சுமத்தும் வீடியோவொன்று யூரியூப் பக்கத்தில் வெளியாகி வைரலாகியது. குறித்த பாடசாலையில் கண் பரிசோதனைக்காக சென்ற சுகாதார பரிசோதகர் அங்கு மாணவர்களின் கண்களை பரிசோதனை செய்தார். மாணவர்களின் ஒரு கண்ணை மறைப்பதற்காக தன்னுடைய கைப்பையில் இருந்த A.T.M அட்டை எடுத்து மாணவர்களிடம் கொடுத்துள்ளார். இதன்போது அந்த அட்டையில் […]
The post யாழில் சுகாதார அதிகாரியின் A.T.M மோசடி குற்றச்சாட்டு- பாடசாலையில் விசேட கலந்துரையாடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சுகாதார அதிகாரியின் A.T.M மோசடி குற்றச்சாட்டு- பாடசாலையில் விசேட கலந்துரையாடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.