கொழும்பின் அபிவிருத்திக்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்..- கொழும்பு மாநகரசபை புதிய மேயர்..!
2 view
கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்ய ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கொழும்பு மாநகரசபையின் மேயர் வ்ரே காலி பால்தசார் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபையின் மேயர் தெரிவு இன்று இடம்பெற்ற போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் வ்ரே காலி பால்தசார் கொழும்பு மாநகரசபையின் மேயராக தெரிவானார். மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், எனது வெற்றி கொழும்பு மாநகரசபையின் இன் […]
The post கொழும்பின் அபிவிருத்திக்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்..- கொழும்பு மாநகரசபை புதிய மேயர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பின் அபிவிருத்திக்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்..- கொழும்பு மாநகரசபை புதிய மேயர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.