இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் :நாடு திரும்புவதற்கான கலந்துரையாடல்!
2 view
இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடல் நடத்தினர். இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. ஆனால் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற […]
The post இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் :நாடு திரும்புவதற்கான கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் :நாடு திரும்புவதற்கான கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.