புத்தளம் மாநகர சபையை கைப்பற்றியது- NPP!
2 view
புத்தளம் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற நுஸ்கி நிசார் பகிரங்கமாக நடைபெற்ற போட்டியில் […]
The post புத்தளம் மாநகர சபையை கைப்பற்றியது- NPP! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளம் மாநகர சபையை கைப்பற்றியது- NPP! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.