அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை ,அப்பட்டமாக மீறியுள்ளது – சஜித் குற்றச்சாட்டு!
2 view
அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை ,அப்பட்டமாக மீறியுள்ளது என எதிர்கட்சித்தலைவர் சஜித் குற்றஞ்சாட்டியுள்ளார் அதாவது உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுகோல்களை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 2025 இல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இந்தப் […]
The post அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை ,அப்பட்டமாக மீறியுள்ளது – சஜித் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை ,அப்பட்டமாக மீறியுள்ளது – சஜித் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.