அனர்த்தம் வரும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்னர் தீர்வு தாருங்கள்; மூதூர் மத்திய கல்லூரியில் அமைதிவழி போராட்டம்
3 view
மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு இன்று பாடசாலைக்கு முன்பாக அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இவ் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அமைதிவழி கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் நாங்கள் கல்வி கற்க பாதுகாப்பான சூழலை உறுதி செய்யுங்கள், இடைநிறுத்தப்பட்ட கட்டடத்தை மீளத்தாருங்கள். அரசே இடைநிறுத்தப்பட்ட வகுப்பறை கட்டடத்தை உடனடியாக ஆரம்பி, அனர்த்தம் வரும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னர் தீர்வு […]
The post அனர்த்தம் வரும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்னர் தீர்வு தாருங்கள்; மூதூர் மத்திய கல்லூரியில் அமைதிவழி போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனர்த்தம் வரும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்னர் தீர்வு தாருங்கள்; மூதூர் மத்திய கல்லூரியில் அமைதிவழி போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.