ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத்
3 view
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ஆரோக்கியமான சந்திப்பு இடம்பெற்றது. பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கையின் வலுவான செயல்திறன் மற்றும் […]
The post ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.