பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
2 view
தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று (16) மாலை 04:00 மணி வரை அமலில் இருக்கும். கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.