கிழக்கு மாகாணத்தில் இரு நூல்கள் வெளியீடு..!
2 view
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிண்ணியா எழுத்தாளர் ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய ‘பாரம்பரிய சீனடி தற்காப்புக்கலை’பற்றிய ஒரு நோக்கியல் எனும் ஆய்வு நூல் மற்றும்’இலங்கை கல்வியமைச்சினால் அங்கீகாரம் பெற்ற ‘அணில் சொல்லிய பாடம்’ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ,கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (14) இடம்பெற்றது. கிண்ணியா பிரதேச செயலக கலாசார அதிகார சபை மற்றும் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் எம்.எஸ்.சிராஜுதீன் ஆசிரியர் வரவேற்புரையையும், ஓய்வு பெற்ற […]
The post கிழக்கு மாகாணத்தில் இரு நூல்கள் வெளியீடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மாகாணத்தில் இரு நூல்கள் வெளியீடு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.