யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் பெருமளவு போதைப்பொருள் மீட்பு
2 view
யாழ்ப்பாணம் – வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு துறை மற்றும் சிறப்பு அதிரடி படை இணைந்து இன்று அதிகாலையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கஞ்சாவுடன் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மார்க்கமாக கொண்டுவந்த கஞ்சா 220 கிலோகிராமை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வுத்துறையும், சிறப்பு அதிரடி படையினரும் மேற்கொண்ட திடீர் […]
The post யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் பெருமளவு போதைப்பொருள் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் பெருமளவு போதைப்பொருள் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.