முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு!
4 view
நீர்கொழும்பு போரதோட்டை(கம்மல் தொட்டை) கடற்கரையில் இன்று காலை முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் சாரதியான, நீர்கொழும்பு தலுபத பகுதியைச் சேர்ந்த ஜயந்த புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று காலை இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கொச்சிக்கடை பொலிஸாருக்கு […]
The post முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.