வண்டுகள் மொய்த்த :உணவுப்பொருட்கள் பதுக்கல்! -பலசரக்கு கடைகளுக்குள் பாய்ந்த சுகாதாரத்துறை!
2 view
ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் மீது ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு சுகாதார பரிசோதகர்களால் சோதனை நடவடிக்கை நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த நடவடிக்கையின் போது சில பலசரக்கு கடைகளில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் புழுப்பிடித்த கோதுமை மா 46kg மற்றும் வண்டு மொய்த்த பருப்பு 20kg கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான வைத்தியர் பகீரதன், வைத்தியர் சஞ்சீவன் தலைமையில் முத்தையன்கட்டு பொதுச்சுகாதார பரிசோதகர் லோஜிதன் மற்றும் ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் டிலக்சன் ஆகியோர்களும் […]
The post வண்டுகள் மொய்த்த :உணவுப்பொருட்கள் பதுக்கல்! -பலசரக்கு கடைகளுக்குள் பாய்ந்த சுகாதாரத்துறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வண்டுகள் மொய்த்த :உணவுப்பொருட்கள் பதுக்கல்! -பலசரக்கு கடைகளுக்குள் பாய்ந்த சுகாதாரத்துறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.