காவாலித்தனமான அரசியலில் ஈடுபடும் தமிழ் அரசியல்வாதிகள்- அமைச்சர் சந்திரசேகர் காட்டம்..!
3 view
கடந்த காலங்களில் தமிழ் துரோகிகள் என்று கூறப்பட்டவர்களுடன் தமிழ் அரசியல்வாதிகள் இன்று கூடிக்குழாவி கொண்டிருக்கின்ற நிலைமையை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நாடு தழுவிய ரீதியில் உள்ளுராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை […]
The post காவாலித்தனமான அரசியலில் ஈடுபடும் தமிழ் அரசியல்வாதிகள்- அமைச்சர் சந்திரசேகர் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காவாலித்தனமான அரசியலில் ஈடுபடும் தமிழ் அரசியல்வாதிகள்- அமைச்சர் சந்திரசேகர் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.