இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி- இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு..!
2 view
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் மாத்திரமே தமிழ் சிங்கள முஸ்லிம் என அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து இவ்வாறான சத்திய பிரமாண நிகழ்வுகளை நடத்துவது இன நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று (14)பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தலைமையில் சத்திய பிரமாண நிகழ்வை திருகோணமலை சர்வதோய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்தனர். […]
The post இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி- இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி- இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.