மக்களே அவதானம்- கடல் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!
2 view
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (14) பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (15) பிற்பகல் 02.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு […]
The post மக்களே அவதானம்- கடல் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களே அவதானம்- கடல் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.