பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்!- காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் சங்கம் காட்டம்!
1 view
தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள். இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்…. போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் […]
The post பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்!- காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் சங்கம் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்!- காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் சங்கம் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.