பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்!
1 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகளை இணங்கண்டு இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் ‘சறோஜா’ திட்டம் ஆரம்பித்து […]
The post பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.