அரசியல் விளையாட்டுகளுக்கு இனி இடமளிக்க போவதில்லை – கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு..!

2 view
கடந்த காலங்களைப் போன்று அரசியல் விளையாட்டுகளுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  கடந்த காலங்களில் காட்டிக் கொடுத்தவன் என்றார்கள்.  இன துரோகிகள் என்றார்கள் . தமிழ் மக்களை கொன்றவர் என்றார்கள்.  கடந்த காலங்களில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான மக்களை ராஜபக்ச ஆட்சியில்  கொன்று குவித்தவர்கள் என்றார்கள். பிரபாகரனை மற்றும் பிரபாகரனின் மகனை கொன்றவர்கள் தேசதுரோகி இன துரோகி […]
The post அரசியல் விளையாட்டுகளுக்கு இனி இடமளிக்க போவதில்லை – கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース