கல்லாறுப் பகுதியில் தொடரும் மணல் அகழ்வு – இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை..!

2 view
கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த இராணுவ காவலரன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கன் சந்திரகேசரன் தெரிவித்துள்ளார்.  சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது .பல ஆட்சிகள் மாறிவந்த போதிலும் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு நிரந்தர தீர்வு […]
The post கல்லாறுப் பகுதியில் தொடரும் மணல் அகழ்வு – இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース