கண்டாவளை பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் சேவை செயலி அறிமுகம்…!

2 view
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் சேவை  தொடர்பான செயலி   இன்று(13 )  அறிமுகப்படுத்தப்பட்டது.  இலங்கையின் முதலாவது பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை  பிரதேச செயலகத்தில்  முதல்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டவளை பிரதேச செயலகத்தினால் இணைய வழி  பங்கீட்டு அட்டையும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை  இங்கு குறிப்பிடத்தக்கது.  இதில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ரஜீவன்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் […]
The post கண்டாவளை பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் சேவை செயலி அறிமுகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース