எமது சிந்தனை மாற்றங்களால் நல்லூர் பிரதேச சபையில் புதுயுகம் படைப்போம்! புதிய தவிசாளர் மயூரன் உறுதி
7 view
எமது சிந்தனை மாற்றங்களால் நல்லூர் பிரதேச சபையில் புதுயுகம் படைப்போம் என சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள பத்மநாதன் மயூரன் தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் தெரிவித்ததாவது.. நாம் வாழும் இச் சமூக ஒழுங்கில் சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திப்பது ஒரு சாதாரண விடயம். ஆனால் அவ் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு பயணிக்கும் திசையறிந்து பயணிப்பதே மிகக் கடினமான விடயம். அந்தவகையில் அந்த கடினமான […]
The post எமது சிந்தனை மாற்றங்களால் நல்லூர் பிரதேச சபையில் புதுயுகம் படைப்போம்! புதிய தவிசாளர் மயூரன் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது சிந்தனை மாற்றங்களால் நல்லூர் பிரதேச சபையில் புதுயுகம் படைப்போம்! புதிய தவிசாளர் மயூரன் உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.