மலேசியத் தூதுவரிடம் வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை
2 view
வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில் முதலீட்டாளர்களை அதில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பாதில் ஹிசாம் ஆடமிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மலேசியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை நேற்று வியாழக்கிழமை இரவு யாழ். நகரிலுள்ள நோர்த் கேட் ஹோட்டலில் இரவு விருந்துடன் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்துக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகள் தொடர்பில் மலேசியத் தூதுவர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார். […]
The post மலேசியத் தூதுவரிடம் வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலேசியத் தூதுவரிடம் வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.