இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்!
2 view
அண்மையில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா -3 கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். பி. அபேகோன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாகவும், நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த கப்பலில் உள்ள பொருட்கள் இலங்கை கடற்கரைக்கு மேலும் கரையொதுங்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும், […]
The post இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.