நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மயூரன் தெரிவு..!
2 view
தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13)நல்லூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த […]
The post நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மயூரன் தெரிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மயூரன் தெரிவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.