யாழ் மாநகரின் ஆட்சியைத் தனதாக்கியது தமிழரசுக் கட்சி: முதல்வராக மதிவதனி தெரிவு!
2 view
யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13)யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் […]
The post யாழ் மாநகரின் ஆட்சியைத் தனதாக்கியது தமிழரசுக் கட்சி: முதல்வராக மதிவதனி தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாநகரின் ஆட்சியைத் தனதாக்கியது தமிழரசுக் கட்சி: முதல்வராக மதிவதனி தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.