போரா மாநாட்டுக்கு வசதிகளை வழங்க அரசாங்கத்தின் ஆதரவு
2 view
இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமான முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உலகளாவிய போரா மாநாடு மற்றும் கண்காட்சி தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார் போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுடன் இணைந்த வகையில் ஜூன் 27 முதல் ஜூலை 05 வரை போரா சமூகத்தின் […]
The post போரா மாநாட்டுக்கு வசதிகளை வழங்க அரசாங்கத்தின் ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போரா மாநாட்டுக்கு வசதிகளை வழங்க அரசாங்கத்தின் ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.