களுவாஞ்சிக்குடியில் திசைகாட்டிக்கு 'சங்கு' வாக்களித்தது- சீறிய சாணக்கியன் எம்.பி
3 view
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் பிரதேசமான களுவாஞ்சிக்குடியை உள்ளடக்கிய மண்முனை தெற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் கடும் போட்டிக்கு மத்தியில் தமிழரசுக் கட்சி தலைமைப் பதவியைக் கைப்பற்றியது. இதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் மேகசுந்தரம் வினோராஜ் பத்து வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கணேசநாதன் 9 வாக்குகளையும் பெற்றதனால் தமிழரசுக் கட்சி சபையைக் கைப்பற்றியது. 20 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபையில் தமிழரசுக் […]
The post களுவாஞ்சிக்குடியில் திசைகாட்டிக்கு 'சங்கு' வாக்களித்தது- சீறிய சாணக்கியன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post களுவாஞ்சிக்குடியில் திசைகாட்டிக்கு 'சங்கு' வாக்களித்தது- சீறிய சாணக்கியன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.