மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை: இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது!
3 view
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளாராக இலங்கைத் தமிழரசுக் கட்சயைச் சேர்ந்த மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, உப தவிசாளராக அதே கட்சியைச் சேர்ந்த அலைப்போடி வசிகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குரிய தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவு வியாழக்கிழமை பிற்பகல் களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையார் தலைமையில் நடைபெற்றது. 20 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட மண்முனை […]
The post மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை: இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை: இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.