வீசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட இஸ்ரேலியர்கள் கைது
3 view
மீரிகமவில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் யூத மத சம்பிரதாயமான கோஷர் முறையை மேற்கொண்ட ஐந்து யூத மதகுருமார்கள், பயண விசா நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த திங்களன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் (DIE) கைது செய்யப்பட்டனர்.
The post வீசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட இஸ்ரேலியர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட இஸ்ரேலியர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.