அசாத் மௌலானா தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்த முடியாது
3 view
அஸாத் மௌலானா என்பவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்த செயற்பாடுகளுக்கு தடையேற்படும் என்ற காரணத்தால் குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவுக்கு பதிலளித்துள்ளது.
The post அசாத் மௌலானா தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்த முடியாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அசாத் மௌலானா தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்த முடியாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.