மனிதாபிமான உதவிக்கப்பல் காஸாவை நோக்கிப் பயணிப்பதற்கு இடமளியுங்கள்
3 view
பலஸ்தீனத்தில் பதிவாகிவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவைத் தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் கொழும்பில் ஒன்றுகூடி வலியுறுத்தியுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள், இஸ்ரேலியப்படையினரால் நிறுத்தப்பட்டிருக்கும் ‘மட்லீன் சுதந்திரக் கப்பல்’ காஸாவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனக் கோரியுள்ளனர்.
The post மனிதாபிமான உதவிக்கப்பல் காஸாவை நோக்கிப் பயணிப்பதற்கு இடமளியுங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனிதாபிமான உதவிக்கப்பல் காஸாவை நோக்கிப் பயணிப்பதற்கு இடமளியுங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.