இன்று முதல் 15 வீதத்தால் மின் கட்டணம் அதிகரிப்பு
4 view
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்தார்.
The post இன்று முதல் 15 வீதத்தால் மின் கட்டணம் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று முதல் 15 வீதத்தால் மின் கட்டணம் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.