இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் இரத்து
4 view
2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமே இதற்கு முழுப் பொறுப்பாவதால், இது தொடர்பாக விரைவில் அந்தத் திணைக்களம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதுடன், அதில் 4 […]
The post இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் இரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் இரத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.