பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்த நபர்! நடந்தது என்ன?

5 view
பொலிஸ் அதிகாரியின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை  இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது கேகாலை – ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது  கேகாலை, ரன்வல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இரவு 10 .00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர். இதன்போது  […]
The post பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்த நபர்! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース