கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; தாஹிர் எம்.பி!
10 view
கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் அதிகாரம் கட்சியின் செயலாளரிடமே உள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நாடளாவிய ரீதியில் தெரிவாகிய 140 உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு (11) திருகோணமலை ஜேபாக் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே […]
The post கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; தாஹிர் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; தாஹிர் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.