புங்குடுதீவில் கரையொதுங்கும் ஆபத்தான பொருட்கள்!மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை!
9 view
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரைப்பகுதியில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கி வருகின்றது என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் […]
The post புங்குடுதீவில் கரையொதுங்கும் ஆபத்தான பொருட்கள்!மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புங்குடுதீவில் கரையொதுங்கும் ஆபத்தான பொருட்கள்!மக்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.