அமைச்சர் சுனில் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்
10 view
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இன்று பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரனின் ஒழுங்கமைப்பில் அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சுனில் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபையின் உயர் அதிகாரிகள் அரச திணைக்களங்களின் தலைவர்கள் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர் […]
The post அமைச்சர் சுனில் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர் சுனில் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.