பாரிய விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இருவருக்கு கிடைத்த கௌரவம்
1 view
பாணந்துறை – மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட இருந்த பாரிய தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் சமந்த பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தொடருந்தை மோதாமல் நிறுத்திய சாரதி விதுர விதர்ஷனும் கௌரவிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பாணந்துறை – மொரட்டுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா […]
The post பாரிய விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இருவருக்கு கிடைத்த கௌரவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிய விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இருவருக்கு கிடைத்த கௌரவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.