ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்களுக்கு எதிரா கடுமையான சட்ட நடவடிக்கை! – நீதி அமைச்சர் திட்டவட்டம்
2 view
ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தியவர்களுக்கு எதிரா கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நீதியமைச்சின் முன்பாக நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சென்று சந்தித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்களை, நீதியமைச்சின் காரியாலயத்துக்குள் அழைத்து அவர்களுடன் சுமூகமான […]
The post ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்களுக்கு எதிரா கடுமையான சட்ட நடவடிக்கை! – நீதி அமைச்சர் திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்களுக்கு எதிரா கடுமையான சட்ட நடவடிக்கை! – நீதி அமைச்சர் திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.