தையிட்டி சட்டவிரோ விகாரைக்கு அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள்; போராட்டகாரர்களுக்கு தடை விதிப்பு கலகமடக்கும் பொலிசார் குவிப்பு
2 view
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்று போராட்டம் நடைபெற்றது. குறித்த போராட்டம் இன்றும் நடைபெறவுள்ளது. திஸ்ஸ விகாரையில் இன்று நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் கொண்டுவரப்படவுள்ளனர். இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் […]
The post தையிட்டி சட்டவிரோ விகாரைக்கு அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள்; போராட்டகாரர்களுக்கு தடை விதிப்பு கலகமடக்கும் பொலிசார் குவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தையிட்டி சட்டவிரோ விகாரைக்கு அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள்; போராட்டகாரர்களுக்கு தடை விதிப்பு கலகமடக்கும் பொலிசார் குவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.