பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை, மூடிமறைக்கும் வகையில் செயற்படக்கூடாது – வடமாகாண ஆளுநர் வலியுறுத்து
1 view
பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்இ அவற்றை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார் கடந்த காலங்களில் மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய போது அவ்வாறான முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது பாடசாலை சமூகங்களின் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டியிருந்தது எனவும் தெரிவித்தார். சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை சிறுவர் சட்டங்களினூடான வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் இணைந்து செயற்படுதல் தொடர்பான வழிகாட்டுதல் […]
The post பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை, மூடிமறைக்கும் வகையில் செயற்படக்கூடாது – வடமாகாண ஆளுநர் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை, மூடிமறைக்கும் வகையில் செயற்படக்கூடாது – வடமாகாண ஆளுநர் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.