கறிவேப்பிலை பறிக்க சென்ற தாய் பலி – நடந்தது என்ன?
1 view
அநுராதபுரம் எப்பாவல பகுதியில் கறிவேப்பிலை பறிக்க சென்ற தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர். எப்பாவல, ரொட்டவெவ பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது உயிரிழந்த பெண் நேற்று ரொட்டவெவ காட்டுப் பகுதிக்கு கறிவேப்பிலை பறிப்பதற்காக சென்றிருந்தபோது கட்டுத்துவக்கு வெடிப்பில் சிக்கி காயமடைந்த நிலையில் எப்பாவல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. […]
The post கறிவேப்பிலை பறிக்க சென்ற தாய் பலி – நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கறிவேப்பிலை பறிக்க சென்ற தாய் பலி – நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.