மன்னார் நகர் பாடசாலைகள் சுகாதாரம் குறித்து விசேட கண்காணிப்பு!
1 view
மன்னார் நகர் பகுதியில் உள்ள பாடசாலைகள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற எழுத்து மூல முறைப்படுகளை தொடர்ந்து மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் அவர்களின் ஆலோசனையின் பெயரில் தலைமை பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் இன்று (9) இடம்பெற்ற ஆய்வு நடவடிக்கையின் போது பாடசாலை ஒன்றில் காணப்பட்ட பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்தும் மலசலகூடங்கள் உரிய முறையில் சுத்தம் பேனப்படாமை,பயன்படுத்த முடியாத நிலையில் […]
The post மன்னார் நகர் பாடசாலைகள் சுகாதாரம் குறித்து விசேட கண்காணிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் நகர் பாடசாலைகள் சுகாதாரம் குறித்து விசேட கண்காணிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.