காலாவதியான மருந்துகள் காட்சிப்படுத்திய உரிமையாளருக்கு அபராதம்…!
2 view
காலாவதியான மருந்துகள் காட்சிப்படுத்திய உரிமையாளருக்கு அபராதம்…! தெஹிவளை கவுடான பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் விற்பனைக்காக காலாவதியான மருந்துகளை காட்சிப்படுத்திய மருந்தக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார ஆணையத்தால் கடந்த பெப்ரவரி (7) ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து மருந்தக உரிமையாளருக்கு எதிராக மே (30) ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் மருந்தக உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஆறு […]
The post காலாவதியான மருந்துகள் காட்சிப்படுத்திய உரிமையாளருக்கு அபராதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலாவதியான மருந்துகள் காட்சிப்படுத்திய உரிமையாளருக்கு அபராதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.